tag:blogger.com,1999:blog-403876776664611474.post1091387544800552273..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: எண்ணத்திரை : [சுஜாதா, மறைவாய் வாழ்கிறார்]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-53128924541496844752012-04-08T19:49:57.190+05:302012-04-08T19:49:57.190+05:30உண்மைதான் ஜி...! ரசிக வாசகர்கள் நாமிருக்கும்வரை......உண்மைதான் ஜி...! ரசிக வாசகர்கள் நாமிருக்கும்வரை... அவர் அழியப்போவதேயில்லை..!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-15746337570254372502012-04-08T16:51:12.034+05:302012-04-08T16:51:12.034+05:30thalaivanukku saave kidaiyaathu.. harish.thalaivanukku saave kidaiyaathu.. harish.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-73057792363552674662012-04-08T14:45:50.137+05:302012-04-08T14:45:50.137+05:30வணக்கம் ராஜா,
நிச்சயம் வாங்கி படிக்கிறேன். புத்தகப...வணக்கம் ராஜா,<br />நிச்சயம் வாங்கி படிக்கிறேன். புத்தகப் பரிந்துரைக்கு நன்றி...DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-27413413794848841252012-04-08T14:10:20.789+05:302012-04-08T14:10:20.789+05:30இன்று
பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்இன்று <br /><br /><a href="http://rajamelaiyur.blogspot.in/2012/04/blog-post_08.html" rel="nofollow">பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய் </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-36498338698795389572012-04-08T14:10:04.086+05:302012-04-08T14:10:04.086+05:30உண்மையில் அவர் அருமையான எழுத்தாளர் .அவரது திசை கண்...உண்மையில் அவர் அருமையான எழுத்தாளர் .அவரது திசை கண்டேன் வான் கண்டேன் படித்து பாருங்கள் .. மிக அருமையான அறிவியல் புனை கதைrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-61860932113058853212012-04-08T12:07:36.921+05:302012-04-08T12:07:36.921+05:30வணக்கம் விமலன்,
இன்று பலரும் புத்தகம் வாசிக்க மட்ட...வணக்கம் விமலன்,<br />இன்று பலரும் புத்தகம் வாசிக்க மட்டுமின்றி எழுதுவதற்கு காரணமானது அவரது எழுத்துக்களே. அவரது ஒவ்வொரு புத்தகம் திறக்கும்போதும் மூடும்போதும் எழும்பும் இசையில் அவரது உயிர்த்துடிப்பு உள்ளதெனவே இன்னும் நிச்சயம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்... என் போல் பலரது எழுத்துக்கு ஆசான் அவர்..!<br /><br />வணக்கம் ரகு,<br />பெரிய எழுத்தாளராகியும் அவருக்கு கொம்பு முளைத்ததேயில்லை... எனவேதான் பெங்களூரை கொம்பில்லாமல் 'பங்களூர்' என்று குறிப்பிட்டுள்ளாரோ..?DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-66017473700596931252012-04-08T12:07:23.403+05:302012-04-08T12:07:23.403+05:30வணக்கம் KVPS,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!
வணக்கம...வணக்கம் KVPS,<br /> வாழ்த்துக்கு மிக்க நன்றி..!<br /><br />வணக்கம் ருஃபினா..,<br />அவர் குறிப்பிட்ட வருங்கால தகவல் திணறலைவிட அவர்தம் எழுத்தில் வழங்கிடும் தகவல் திணறலில் சிக்கி... திக்கு தெரியாமல் மகிழ்ந்திருப்பது அவரது நூல்களின் தனிச்சிறப்பு... நீங்களும் இப்போது அதே புத்தகம் படித்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி..!<br /><br />வணக்கம் நிசாமுதீன்..,<br />நன்றி நண்பரே, என் எழுத்தை ஏற்று இப்புதகத்தை டிக்கப்போகும் உங்களுக்காய் ரொம்பவும் மகிழ்கிறேன்...DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-49998670374414414612012-04-08T11:49:37.615+05:302012-04-08T11:49:37.615+05:30ஒன்று கவனித்தீர்களா ஹரிஷ்? தலைவர் எப்போதும் பெங்கள...ஒன்று கவனித்தீர்களா ஹரிஷ்? தலைவர் எப்போதும் பெங்களுரை 'பங்களூர்' என்றே குறிப்பிடுவர். ஏனென்று தெரியவில்லை.Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-82663597067745655132012-04-08T11:21:08.657+05:302012-04-08T11:21:08.657+05:30தங்களது எழுத்துக்களில் சுஜாதா இன்னும் வாழ்ந்து கொண...தங்களது எழுத்துக்களில் சுஜாதா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-42495205473052718782012-04-07T23:15:58.849+05:302012-04-07T23:15:58.849+05:30நானும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தந்தது தங்கள் பதி...நானும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தந்தது தங்கள் பதிவு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-36814796965234603952012-04-07T19:49:29.594+05:302012-04-07T19:49:29.594+05:30நானும் இப்பொழுது சுஜாதாவின் 21 ஆம் விளிம்பு படித்...நானும் இப்பொழுது சுஜாதாவின் 21 ஆம் விளிம்பு படித்துக் கொண்டு மலைத்து போய் இருக்கிறேன். 1992 இல் எழுத ஆரம்பித்து 1995 இல் முதல் பதிப்பு. "இன்னும் பத்தாண்டுகளில் தகவல்களின் படையெடுப்பில் திணறப் போகிறோம் " என எழுதி இருக்கிறார் தீர்க்கதரிசி !!செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-3420674983675375372012-04-07T19:47:58.560+05:302012-04-07T19:47:58.560+05:30"அறியாத அறிவியல் தகவல்களை வழக்கம்போல் வாரிக் ..."அறியாத அறிவியல் தகவல்களை வழக்கம்போல் வாரிக் கொடுக்கும் வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர் சந்தேகமின்றி சுஜாதான்." வழிமொழிகிறேன்! வாழ்த்துகிறேன்!KVPShttps://www.blogger.com/profile/11260735700653386554noreply@blogger.com