tag:blogger.com,1999:blog-403876776664611474.post6299865675439365299..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 28 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-31909187064664110892014-06-26T10:38:54.169+05:302014-06-26T10:38:54.169+05:30வணக்கம் சுவாதி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன...வணக்கம் சுவாதி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-41912375478687558812014-06-25T10:53:24.623+05:302014-06-25T10:53:24.623+05:30pls visit my blog alsohttp://swthiumkavithaium.blo...pls visit my blog alsohttp://swthiumkavithaium.blogspot.com/Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-87030401508926952762014-06-25T10:50:25.945+05:302014-06-25T10:50:25.945+05:30பிரமாதம்...கலக்கல்......பிரமாதம்...கலக்கல்......Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-81503202376975078572010-11-21T00:09:11.212+05:302010-11-21T00:09:11.212+05:30பாகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கதை பிரம்...பாகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கதை பிரம்மிக்க வைக்கிறது அண்ணா. ஒவ்வொரு முறையும் கேணிவனத்தை தாமதமாக எட்டி பார்ப்பதற்க்காக <br />வருந்துகிறேன். மன்னியுங்கள். <br /><br />உங்களின் கதைக்கொண்டு செல்லும் திறன் பிரம்மிப்பாய் இருக்கிறது. <br />மனதார மிக்க மகிழ்ச்சி…dinesharhttps://www.blogger.com/profile/11993418569519711634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-85771365557415724942010-11-20T22:05:59.537+05:302010-11-20T22:05:59.537+05:30//Dreamer said "வணக்கம் மாதவன்,
உங்கள் வாழ்த்...//Dreamer said "வணக்கம் மாதவன்,<br />உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! இந்த கதையை ஃப்ரீயா தர்றேன்னு சொல்றதோட, எழுதிப்பழகறேன்னு சொல்லலாம். இதுதான் நான் எழுதும் முதல் முழு நாவல். இருக்குற வேலைகள்ல தனியா எழுதுறத்துக்குன்னு டைம் ஒதுக்குனா அது நடக்கவே நடக்காது, ஆனா, இங்க வலைப்பதிவு நண்பர்கள் மத்தியில எழுதுனா, நமக்கே தெரியாம ஒரு சின்சியாரிட்டி வந்துடுது... இனிமே வருஷத்துக்கு ஒரு முழு நாவல் இந்தமாதிரி எழுதலாம்னு இருக்கேன். தொடர்ந்து ஆதரவளித்து ஊக்குவித்து வருவதற்கு மிக்க நன்றி..!"// <br /><br />புரிகிறது.. உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது..<br />ராஜேஷ் குமார், PKP நாவல்கள் படித்து பல வருடங்கள் ஆகிறது.. (தமிழ் நாட்டை விட்டு வெளியே இருப்பதால் ). உங்கள் கதைகள் அந்த காலியிடத்தை நிறைவு செய்கிறது.. மறுபடியும் வாழ்த்துக்கள்Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-7040245387352042272010-11-20T15:02:42.220+05:302010-11-20T15:02:42.220+05:30வணக்கம் சிவகுமார்,
வாழ்த்துக்கு நன்றி!
வணக்கம் ரக...வணக்கம் சிவகுமார்,<br />வாழ்த்துக்கு நன்றி!<br /><br />வணக்கம் ரகு,<br />பயப்படாதீங்க..! ஆவி கதைங்களுக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் கொடுத்திருக்கேன். இப்போதைக்கு அடுத்த ட்ரை, சாஃப்ட் ரொமாண்ட்டிக் த்ரில்லர்தான். ஆனா அது முழுநாவலல் இல்லை..! குறுநாவல்தான்..! வாழ்த்துக்கு நன்றி! கேணிவனத்தின் அடுத்த பாகத்தை இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள போட்டுடறேன்..!<br /><br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-37868383489874874142010-11-20T13:40:23.062+05:302010-11-20T13:40:23.062+05:30ஸாரி ஹரீஷ், அலுவலகத்தில் 'ஆணி' அல்ல, ...ஸாரி ஹரீஷ், அலுவலகத்தில் 'ஆணி' அல்ல, கடப்பாரைகளாக குவிந்துவிட்டபடியால் நேரத்திற்கு வந்து வாசிக்க இயலவில்லை.<br /><br />இந்த பகுதியில் கிட்டதட்ட பாதி வரை எனக்கு கொஞ்சம் சுவாரஸ்யம் குறைஞ்ச மாதிரிதான் இருந்தது. ஆனா நள்ளி தாஸோட 2வது பிறவின்னீங்களே! டெம்பொ எகிறிஃபையிங்!<br /><br />'அடடா, கதை முடியப்போகுதே'ன்னு ஒரு ஃபீல் வந்துடுச்சு ஹரீஷ் :(<br /><br />//இந்த தொடர் முடிஞ்சதும் நகுலன் பொன்னுசாமி கதை ஒன்னு எழுதுங்கன்னு சொல்ல நினைச்சேன்//<br /><br />ஹுக்கும்...இவரு மளிகை கடைய வெச்சு ஒரு கதை எழுதனாலே ஆவி, குமுதம் அது இதுன்னு 'பூச்சி' காமிப்பாரு. நீங்க வேற மறுபடியும் நகுலனை வெச்சு எழுத சொல்றீங்க. ப்பா சாமி, ஆவிகளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுங்கப்பா :)<br /><br />//ஒரு சாஃப்ட் ரொமான்டிக் த்ரில்லர் எழுதலாம்னு ஒரு திட்டம்//<br /><br />ரைட்டு ;)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-646925854772122622010-11-19T10:39:27.727+05:302010-11-19T10:39:27.727+05:30Super hit .., Sir .Super hit .., Sir .சிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-87926587526864446122010-11-18T10:22:57.362+05:302010-11-18T10:22:57.362+05:30வணக்கம் எஸ்.கே.,
ரொம்ப நன்றிங்க..! கதையின் சுவாரஸ்...வணக்கம் எஸ்.கே.,<br />ரொம்ப நன்றிங்க..! கதையின் சுவாரஸ்யத்துக்கு உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமும் ஒரு முக்கிய காரணம்...!<br /><br />வணக்கம் தினேஷ்குமார்,<br />கற்பனை பாதைகளில் பயணம் செய்வது எவ்வளவு சுவாரஸ்யம் என்று உங்களின் கண்களாலும், வார்த்தைகளாலும் உணர்கிறேன்.<br /><br />வணக்கம் விலானி உதய்ராஜ்,<br />கதையை ரசித்து படித்ததோடில்லாமல், உங்கள் கதையைக் குறித்து உங்கள் அனுபவங்களை வாழ்த்துக்களாக பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! கண்டிப்பா இதை திரைப்படமா பண்ணும்போது, திரைக்கதையை இன்னும் கூடுதல் சுவாரஸ்யத்தோட கொடுக்கிறேன். உங்களுக்கு எனது முகவரியிலிருந்து இமெயில் அனுப்பியுள்ளேன்.!<br /><br />வணக்கம் VampireVaz,<br />ThanX for your precious appreciation<br /><br />வணக்கம் அன்னு,<br />நகுலன் கேரக்டரை மறக்கவில்லை..! கொஞ்ச நாளைக்கு அமானுஷ்யத்துக்கு விடுமுறை கொடுக்கலாம்னுதான் வரலாற்று மர்மங்களை எழுத முயற்சித்து வருகிறேன். அடுத்ததா, ஒரு சாஃப்ட் ரொமான்டிக் த்ரில்லர் எழுதலாம்னு ஒரு திட்டம். அதை முடித்ததும் மீண்டும் நகுலனை எழுப்பிவிடலாம்..! பிறகு, இந்த கதைக்கப்புறம், இந்த டிஸைன் பற்றி எழுத சொல்லியிருந்தீர்கள்.! கண்டிப்பாக எழுதுகிறேன். அதோடில்லாமல், இந்த கதையெழுத எனக்கு உதவிய புத்தகங்க்ள், நண்பர்கள், வலைதளங்கள் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது அதையும் கண்டிப்பாக பகிர வேண்டும்.<br /><br />வணக்கம் தொப்பிதொப்பி,<br />என் கதையை முதல் தொடர்கதையாக நீங்கள் வாசித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி! இதில் பெரியதொரு ரிஸ்க் இருக்கிறது. முதலில் வாசிக்கும் தொடர்கதை பிடிக்கவில்லையென்றால், அடுத்ததாக வேற எந்த தொடர்கதையையும் படிக்க ஆர்வம் வராது..! அந்த வகையில் உங்களுக்கு 'கேணிவனம்' பிடித்துப்போனதில், இனி நீங்கள் நிறைய தொடர்கதைகளை படிக்க ஆரம்பிப்பீர்கள் என்ற விஷயம் மனதிற்கு நிறைவளிக்கிறது.<br /><br />வணக்கம் ராணி,<br />வாழ்த்துக்கு ரொம்ப நன்றி! அடுத்த பாகம் இன்னும் ஓரிரு தினங்களில் போட்டுவிடுகிறேன்.<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-83223711524764288452010-11-18T10:03:11.945+05:302010-11-18T10:03:11.945+05:30super next part sekaram podunga. romba nala irukusuper next part sekaram podunga. romba nala irukuAnonymoushttps://www.blogger.com/profile/05431259096900098510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-78094271953454114362010-11-18T09:12:37.566+05:302010-11-18T09:12:37.566+05:30தொடர்க்கதை இதற்குமுன்பு படித்தது கிடையாது.
இதுதான...தொடர்க்கதை இதற்குமுன்பு படித்தது கிடையாது.<br /><br />இதுதான் முதல் கதை தொடர்ந்து எழுதுங்க <br /><br />வாழ்த்துக்கள்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-4262818005391708362010-11-18T03:09:24.486+05:302010-11-18T03:09:24.486+05:30ஹரீஷ்ண்ணா,
தாஸை வச்சு அடுத்த தொடரா அல்லது சிறுகதை...ஹரீஷ்ண்ணா,<br /><br />தாஸை வச்சு அடுத்த தொடரா அல்லது சிறுகதையா? எனக்கு நகுலன் கேரக்டர் பிடிச்சிருந்தது. அவரை திடீர்னு தனியா விட்டுடாதீங்க. இந்த தொடர் முடிஞ்சதும் நகுலன் பொன்னுசாமி கதை ஒன்னு எழுதுங்கன்னு சொல்ல நினைச்சேன்...பட் உங்க உழைப்பு பிரமிக்க வைக்கும் அதே நேரம் கவலைப்படவும் வெக்குது. இந்த கதை முடிவுல தலைப்புகளுக்காக நீங்க டிசன் செய்ய எடுத்த முயற்சிகளைப் பற்றியும் எழுதுங்க. ஆர்வமாயிருக்கேன்.அன்னுhttp://mydeartamilnadu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-86435728282019364052010-11-17T20:25:59.423+05:302010-11-17T20:25:59.423+05:30lovely!lovely!VampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-80238159102628680152010-11-17T14:47:17.303+05:302010-11-17T14:47:17.303+05:30வணக்கம்
என்னனு உங்களை பாராட்டறது.
முதல் நாவல்னு சொ...வணக்கம்<br />என்னனு உங்களை பாராட்டறது.<br />முதல் நாவல்னு சொன்னா நம்பறது ரொம்ப கஷ்டம் ஹரீஷ்.<br />அவ்வளவு சிறப்பா இருக்கு உங்க நடை. படிக்கற எங்கள கற்பனை வளத்தால கட்டிப் போட்டிருக்கீங்க. <br />எங்க மறுஜென்ம சந்தேகத்துக்கு அழகான பதில். அப்படியே அவரோட நாலாவது பிறப்பில் யாராய் இருந்தாருன்னு சொன்ன நல்லா இருக்கும். <br />மற்ற எல்லா பாகங்களை விடவும் இந்த 12 நூற்றாண்டு காலப் பாகங்கள் என்னை ரொம்பவும் கவர்ந்திருக்கு. <br />உங்க உழைப்பு நிச்சயம் வீண் போகல.<br />இந்த நாவல் திரைப்படமாகும் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறதா கூறியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.<br />திரைக்கதை உங்க மூலக் கதையை சிதைச்சிடாம பார்த்துக்கோங்க. <br />நன்றி.<br />- விலானி உதய்ராஜ், மலேசியா. <br /><br />பி.கு. can i get ur email id pls<br />mine would be vilanisha@yahoo.com<br />pls send me a mail or ur id. <br />thank you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-41948033918410185202010-11-17T14:00:44.962+05:302010-11-17T14:00:44.962+05:30சாரி ஹரீஷ் கொஞ்சம் லேட்டாகிடுச்சு.....
சுவாரஸ்யம்...சாரி ஹரீஷ் கொஞ்சம் லேட்டாகிடுச்சு.....<br /><br />சுவாரஸ்யம் குறையாம கொண்டுபோரிங்க எங்களை கேணிவனத்திற்க்கு படிக்கும் போது எம்மையும் அறியாமல் செல்கிறது கற்பனை பாதைகள்.......தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-43490717453163799542010-11-17T10:06:15.500+05:302010-11-17T10:06:15.500+05:30செமையா இருக்குங்க! மிக சிறப்பாக கொண்டு போறீங்க! சு...செமையா இருக்குங்க! மிக சிறப்பாக கொண்டு போறீங்க! சுவாரசியத்தை அப்படியே தக்க வைக்கிறீங்க!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-2306861253082479922010-11-16T19:07:51.650+05:302010-11-16T19:07:51.650+05:30வணக்கம் Gomy,
வாழ்த்துக்கு நன்றி! 1ஆம் காலக்கட்டத்...வணக்கம் Gomy,<br />வாழ்த்துக்கு நன்றி! 1ஆம் காலக்கட்டத்தின்படி, ப்ரொஃபஸர் Lost in Time...! ஆனால், 2ஆம் காலக்கட்டத்தின்படி, அவர் கடுப்புடன், கேணிவனக்கோவிலை சென்றடைய முடியாமல், கடுப்புடன் திரும்பி வந்துவிட்டார். முடிவில் 2ஆம் காலக்கட்டம்தான் அரங்கேறுகிறது என்பதால் அவர் Safeஆக ஊரில் இருக்கிறார். <br /><br />வணக்கம் முரளி சண்முகம்,<br />என் கதைகளின் ரசிகன் என்று நீங்கள் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு மூன்று கதைகளை ஒரே நேரத்தில் எழுதலாம் ஆனால், ஒவ்வொரு கதைக்கும் தகவல் சேகரிப்புகள் செய்யவேண்டியுள்ளது. அதற்கு அதிகபட்ச நேரம் செலவிடவேண்டியுள்ளது. என்னால் முடிந்தவரை விரைவாக எழுத முயற்சிக்கிறேன் நண்பா..!<br /><br />வணக்கம் பொற்கொடி,<br />வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..! The pics were designed by me..! I like designing very much. <br /><br />வணக்கம் அருண்பிரசாத்,<br />வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உறிய அத்தனை சொற்களையும் அகராதியில் இனி தேடவேண்டியிருக்கும். ஏனென்றால், அத்தனையையும் நீங்கள் எனக்கு கொடுத்துவிட்டீர்கள். அன்புக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி!<br />//ஒரே வருத்தம் கதை முடிய போகுதே :( //<br />எனக்கும் வருத்தம்தான், ஆனால், அடுத்த தொடரை நம்ம தாஸ்-ஐ வச்சே இன்னும் சில மாதங்கள்ல ஆரம்பிச்சிடுறேன்..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-83235248990106485852010-11-16T14:31:43.235+05:302010-11-16T14:31:43.235+05:30excellent
wonderful
applause
A 0ne
fantastic
Great...excellent<br />wonderful<br />applause<br />A 0ne<br />fantastic<br />Great<br />Well done<br />Super<br />Wow<br />chanceless<br /><br />இன்னும் இப்படி சொல்லிடே இருக்கலாம் போல...<br /><br />ஒரே வருத்தம் கதை முடிய போகுதே :(அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-20093119943193567202010-11-16T12:13:28.628+05:302010-11-16T12:13:28.628+05:30sema sema sema!!!! :) every episode pudhu picture ...sema sema sema!!!! :) every episode pudhu picture is so apt, dont tell me you're doing that too!!!! :OPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-87880117952401808102010-11-16T12:03:42.206+05:302010-11-16T12:03:42.206+05:30நாங்கள் எதிர் பார்ப்பது இன்னும் இரண்டு மூன்று கதைக...நாங்கள் எதிர் பார்ப்பது இன்னும் இரண்டு மூன்று கதைகள் ஒரே நேரத்தில்<br /><br />இப்படிக்கு உங்கள் கதைகளின் ரசிகன் <br />முரளி சண்முகம்Muralihttps://www.blogger.com/profile/04985126836329981393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-57681191071708949482010-11-16T10:19:16.483+05:302010-11-16T10:19:16.483+05:30fantastic!!! romba nalla irundhadhu!!Andha heading...fantastic!!! romba nalla irundhadhu!!Andha heading art yepdi varayaringa? professor yenga poi irukkar? professor pathi yen sithar yedhum sollala? avarukum mun jenmam irukkumo?seekiram next part podunga!!Unknownhttps://www.blogger.com/profile/04675530947014755818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-31964994865112273082010-11-16T10:11:14.644+05:302010-11-16T10:11:14.644+05:30வணக்கம் ஷக்தி,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..! இன்னும்...வணக்கம் ஷக்தி,<br />வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..! இன்னும் ஒரு சித்தர் பாடல் எழுதவேண்டும், அதுதான் பெண்டிங்..! அது முடிந்ததும் அடுத்த பாகம் சீக்கிரம் போட்டுடறேன்..!<br />//உண்மையாக இப்படி இருக்குதா..?//<br />கதையின் முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..! ஆனால், நம்புவதும் நம்பாததும் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது..!<br /><br />வணக்கம் அன்னு,<br />எனக்கு தெரிந்து, கதையின் ஒவ்வொரு வரிகளையும் உன்னிப்பாய் கவனித்து வரும் கேணிவன வாசகி நீங்கள்தான் என்று நினைக்கிறேன். அதன்படி, உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் விரைவில் அடுத்தடுத்த பாகத்தில் விடையளிக்கிறேன்.<br />ப்ரொஃபஸர்-தான் டெண்ட்டுக்குள் படுத்து கொண்டு இருப்பது போல் எழுதியிருக்கிறேனே..! ப்ரொஃபஸர் காணாமல் போனது(Lost in Time) 1ஆம் காலக்கோட்டில்தான். ஆனால் இனி கதை நடந்துக் கொண்டிருப்பது, 2ஆம் காலக்கோடு..! கண்டிப்பாக உங்களுக்கு அடுத்த பாகத்தில் இந்த விஷயம் தெளிந்துவிடும்.<br /><br />வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,<br />இந்த கேணிவனத்தை திரைப்படமாக்கலாம் என்று பரிந்துரைத்ததற்கு நன்றி! அதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் சொல்கிறேன்.<br /><br />வணக்கம் பாலாஜி சங்கர்,<br />நீங்களும் இது திரைக்கதைக்குண்டான கரு என்று ஓட்டளித்ததற்கு நன்றி! விரைவில் எடுத்துவிடலாம்..!<br /><br />வணக்கம் Abbas,<br />ThanX for your precious appreciation Friend. Will post the next part by end of this week.<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-51969546796341285182010-11-16T10:10:34.781+05:302010-11-16T10:10:34.781+05:30வணக்கம் மாதவன்,
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! இ...வணக்கம் மாதவன்,<br />உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! இந்த கதையை ஃப்ரீயா தர்றேன்னு சொல்றதோட, எழுதிப்பழகறேன்னு சொல்லலாம். இதுதான் நான் எழுதும் முதல் முழு நாவல். இருக்குற வேலைகள்ல தனியா எழுதுறத்துக்குன்னு டைம் ஒதுக்குனா அது நடக்கவே நடக்காது, ஆனா, இங்க வலைப்பதிவு நண்பர்கள் மத்தியில எழுதுனா, நமக்கே தெரியாம ஒரு சின்சியாரிட்டி வந்துடுது... இனிமே வருஷத்துக்கு ஒரு முழு நாவல் இந்தமாதிரி எழுதலாம்னு இருக்கேன். தொடர்ந்து ஆதரவளித்து ஊக்குவித்து வருவதற்கு மிக்க நன்றி..!<br /><br />வணக்கம் Mohan,<br />ThanX for your appreciation..!<br /><br />வணக்கம் கோபி,<br />வாழ்த்துக்கும் ஆர்வத்துக்கும் மிக்க நன்றி! அடுத்த பாகம் இந்த வாரத்துக்குள்ள போட்டுடறேன்..!<br /><br />வணக்கம் பதிவுலகில் பாபு,<br />வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..!<br /><br />வணக்கம் போளூர்தயாநிதி,<br />பாராட்டுக்கு மிக்க நன்றி!<br /><br />வணக்கம் கல்யாண்,<br />ThanX for the appreciation..!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-85803757191540206922010-11-16T10:10:11.756+05:302010-11-16T10:10:11.756+05:30வணக்கம் இராமசாமி கண்ணன்,
முதல் வருகைக்கும் பாராட்ட...வணக்கம் இராமசாமி கண்ணன்,<br />முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!<br /><br />வணக்கம் Anonymous நண்பரே,<br />சித்தர், "சக்கரவர்த்தி உயிரோட இல்லாதபடி செய்யவா"ன்னு கேட்டாரு ஆனா, அதைத்தான் தாஸ் மறுத்துட்டாரே! எல்லா உயிரும் திரும்ப வேணும்னு கேட்டதால, இப்போ சக்கரவர்த்தியும் உயிரோட இருக்காரு...! அது சித்தர், தாஸை டெஸ்ட் பண்ண விஷயம்..! கதையில வேற ஏதாவது சந்தேகம்னாலும் கண்டிப்பா கேளுங்க..! வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!<br /><br />வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,<br />முன்ஜென்ம விஷயங்களை ரசித்து படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! இந்த கேணிவனம் உண்மையிலேயே இருந்தால நல்லாத்தான் இருக்கும்..!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-60290541972949404522010-11-16T09:30:36.896+05:302010-11-16T09:30:36.896+05:30Very Interesting Harish !! I am exhilarated to rea...Very Interesting Harish !! I am exhilarated to read the story !<br />Thanks Friend !<br /><br />Anbudan, Abbas (Singapore)Abbasnoreply@blogger.com