tag:blogger.com,1999:blog-403876776664611474.post8155540141108183014..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: கள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வைDREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-24986438530470403692013-04-06T17:36:28.894+05:302013-04-06T17:36:28.894+05:30நாகரிகம் என்ற பெயரில் நாம் இழ்ந்தவற்றை வாடடார வழக...நாகரிகம் என்ற பெயரில் நாம் இழ்ந்தவற்றை வாடடார வழக்கில் சொல்லி இருப்பது மிகவு அருமை.<br /><br />படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டி நூல்Vigkeyhttp://vigkey.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-54621812789174922212010-04-14T07:38:49.918+05:302010-04-14T07:38:49.918+05:30வாருங்கள் பிரியமுடன் பிரபு,
நான் ஒருமுறைதான் படித்...வாருங்கள் பிரியமுடன் பிரபு,<br />நான் ஒருமுறைதான் படித்திருக்கிறேன். உங்கள் மறுமொழி மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. நன்றி..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-86858000260315100692010-04-14T06:41:49.029+05:302010-04-14T06:41:49.029+05:30நான் இரண்டு முறை படித்த ஒரே புத்தகம்
மீண்டும் சில ...நான் இரண்டு முறை படித்த ஒரே புத்தகம்<br />மீண்டும் சில வருடம் கழித்து படிப்பேன்<br />கடைசி பக்கங்களில் நம் கண்களில் நீர் வருவது தவிர்க்க முடியத்து<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர்ந்து புத்தகம் பற்றி எழுதுங்கள்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-54965662813150526662010-04-13T23:47:31.879+05:302010-04-13T23:47:31.879+05:30வாருங்கள் திரு.பெரியசாமி அவர்களே..! வருகைக்கும் வா...வாருங்கள் திரு.பெரியசாமி அவர்களே..! வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!<br /><br />வாங்க பிரபு (kvps)<br />நன்றி! இயக்குனர் பாரதிராஜா இந்த நாவலை படமா எடுக்குறேன்னு ஒரு மேடையில சொல்லியிருக்காராம்..! நடந்தா நல்லாயிருக்கும்..!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-20594597887050088012010-04-13T23:10:35.095+05:302010-04-13T23:10:35.095+05:30நீங்க எந்த அளவுக்கு இந்த இதிகாசத்த படிச்சிருக்கிங்...நீங்க எந்த அளவுக்கு இந்த இதிகாசத்த படிச்சிருக்கிங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்...KVPShttps://www.blogger.com/profile/11260735700653386554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-27258957384798359112010-04-13T20:04:49.292+05:302010-04-13T20:04:49.292+05:30மிக அருமையான புனைவு நாவல். இது சுவரசியமான வரலாற்று...மிக அருமையான புனைவு நாவல். இது சுவரசியமான வரலாற்றுப்புத்தகமும் கூட.பெரியசாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-82067974260099171492010-04-13T14:35:11.690+05:302010-04-13T14:35:11.690+05:30நன்றி சைவகொத்துப்பரோட்டா நண்பா..!
வாங்க நாய்க்குட...நன்றி சைவகொத்துப்பரோட்டா நண்பா..!<br /><br />வாங்க நாய்க்குட்டி மனசு,<br />விகடனில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்லவேளையாக தொகுப்பாக படித்தேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஓவியம் இந்நூலில் மிஸ்ஸிங்...<br /><br />நன்றி றமேஷ்-RAMESH, தொடர்ந்து வாருங்கள்..!<br /><br />வாங்க ரகு,<br />மன்னிக்கவும், அது அனாசயமாக-ன்னு எழுத அனாவசியமாக-ன்னு எழுதிட்டேன். மாற்றிவிட்டேன். இந்த நூலை படிங்க ரகு, definitely worth reading. நான் இதற்குமுன் இவரது 'தண்ணீர் தேசம்' படித்து வியந்திருக்கிறேன். இனி இவரது பிற நூலகளை தேடிப்ப(பி)டிக்க வேண்டும்.<br /><br />வாங்க ஜெட்லி நண்பா, ஆமா, உண்மையிலேயே ஒரு நல்ல co-incidenceதான்..! வருகைக்கு நன்றி!<br /><br />-<br />DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-26185364192900504382010-04-13T12:38:38.728+05:302010-04-13T12:38:38.728+05:30இன்னைக்கு காலையில் தான் பெசன்ட் நகரில் வைரமுத்து
...இன்னைக்கு காலையில் தான் பெசன்ட் நகரில் வைரமுத்து <br />அவர்களை பார்த்தேன்......இங்கே உங்க பதிவு....<br />இந்த புக் படிச்சதில்லை.....அறிமுகத்துக்கு நன்றி!!ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-82738934489416635332010-04-13T10:46:25.475+05:302010-04-13T10:46:25.475+05:30நல்ல பகிர்வு ஹரீஷ்
//இப்படி பல தகவல்களை அனாவச...நல்ல பகிர்வு ஹரீஷ்<br /><br />//இப்படி பல தகவல்களை அனாவசியமாக அள்ளித்தெளிக்கிறார் கவிப்பேரரசு//<br /><br />அனாவசியமாக?<br /><br />//வீட்டுக்கு வேலைக்காரியா வந்த தெய்வம் செத்துக் கிடக்குது//<br /><br />நச் வரி இது...<br /><br />பொதுவாக வைரமுத்து அவர்களின் பாடல்களை விரும்புமளவுக்கு, அவரின் கதைகளை/தொடர்களை விரும்பி படிப்பதில்லை. நீங்கள் பரிந்துரைப்பதால் அவசியம் வாசிக்கிறேன் :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-17220893546562104572010-04-13T10:12:05.364+05:302010-04-13T10:12:05.364+05:30மிக நல்ல பகிர்வு நன்றிமிக நல்ல பகிர்வு நன்றிRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-18501927318798924982010-04-13T10:00:51.756+05:302010-04-13T10:00:51.756+05:30விகடனில் வரும்போது உருகி உருகிப் படித்த நாவல்.
மண...விகடனில் வரும்போது உருகி உருகிப் படித்த நாவல். <br />மணியம் செல்வன் படம்னு நினைக்கிறேன்.<br />அந்த கதை நாயகர்கள் ம.செ ஓவியத்தில் மனதில் பச்சக் என்று ஒட்டி இருக்கிறார்கள்.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-52356060797095067872010-04-13T07:26:29.640+05:302010-04-13T07:26:29.640+05:30நல்ல பகிர்வு,
நன்றி ஹரீஷ்.நல்ல பகிர்வு,<br />நன்றி ஹரீஷ்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-9669809609629526942010-04-13T00:38:07.070+05:302010-04-13T00:38:07.070+05:30நன்றி ராஜா சார்,
உண்மைதான் சார், நல்ல நீர்களை தாங்...நன்றி ராஜா சார்,<br />உண்மைதான் சார், நல்ல நீர்களை தாங்கி நிக்கிற எல்லா அணைக்களுக்கு பின்னாடி இப்படி ஒரு கண்ணீர் கலந்த கதைகள் இருக்குன்னுதான் நினைக்கிறேன்..!<br /><br />நன்றி நாடோடி நண்பரே! நேரம் கிடைக்கும்போது கட்டாயம் இந்த நூலை படியுங்கள்..!<br /><br />நன்றி சீமான்கனி, நீங்களும் இந்த மண்ணை சேர்ந்தவர்தானா..! மகிழ்ச்சி..!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-86523766783329592802010-04-13T00:12:35.749+05:302010-04-13T00:12:35.749+05:30பகிர்வுக்கு நன்றி ஹரீஷ்...
மின் புத்தகம் வேண்டுவோ...பகிர்வுக்கு நன்றி ஹரீஷ்...<br />மின் புத்தகம் வேண்டுவோர் மெயில் பண்ணவும்...<br />seemangani@gmail.comசீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-60089159188550236532010-04-12T23:58:25.469+05:302010-04-12T23:58:25.469+05:30நல்ல பகிர்வு ஹரீஷ்,
நான் மிகவும் ரசித்து படித்த பு...நல்ல பகிர்வு ஹரீஷ்,<br />நான் மிகவும் ரசித்து படித்த புத்தகம்...நானும் அந்த மண்ணை சேர்ந்தவன் என்று சொல்லிகொள்வதில் பெருமை...இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் பொது நானும் கருவாச்சியோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை தந்து விடுகிறார் கவிபேரரசு...ஒவ்வொரு பாத்திரமும் இன்னும் நெஞ்சில் இல்லை கண்ணிலும் நிற்கிறது... மின் புத்தகம் வேண்டுவோர் மெயில் பண்ணவும்...<br />seemangani@gmail.comசீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-13066200934904991792010-04-12T23:56:44.716+05:302010-04-12T23:56:44.716+05:30நல்ல விமர்சனம்.... படிக்க வேண்டிய நூல்களு...நல்ல விமர்சனம்.... படிக்க வேண்டிய நூல்களுல் இதுவும் ஒன்று....நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-69695738774790413892010-04-12T23:26:15.713+05:302010-04-12T23:26:15.713+05:30அருமையான பகிர்வு.ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது படி...அருமையான பகிர்வு.ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது படித்தது. உள்ளூர்காரர்கள் உயிரையும், உடமைகளையும் எடுத்துதான் பல ஊர்களுக்கு நீர் கொடுக்குது அணையும், அரசாங்கமும்.... எங்கள் ஊருக்கும் இந்த வரலாறு இருக்கிறது. :((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com