
ப்ளாக் டைட்டிலைப் ('நானும் ஒரு...' என்ற டைட்டில்) பார்த்தால் கொஞ்சம் கவித்துமா (ஒரு வேளை) தோணலாம். அதென்னமோ ஒரு வார்த்தைக்கப்புறம் மூணு புள்ளி வச்சாவே ஒரு கவிதை ஃபீல் வந்துறுது... என்ன ஃப்ப்ப்பீலிங்-னு தெரியில... ஆனா, அந்த டைட்டிலுக்கு காரணம், நானும் ஒரு ப்ளாக் எழுதலாமே தோணியதால வச்ச டைட்டில்தானே தவிர வேறொன்னும் ஸ்பெஷலா இல்ல...
இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷல் டே, தைத்திருநாள், உழவர் திருநாள், தமிழ் புத்தாண்டு இப்படி கொண்டாட நிறைய பெயர்கள் இருந்தாலும் எனக்கு பிடிச்ச பெயர் பொங்கல்தான். ஏன்னா,
பொங்கல்னதும் எனக்கு ஞாபகம் வர்றது
இதுதான்...

அனைவருக்கு ஹேப்பி பொங்கல்...
